இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கான நிதி விபரங்களை வெளியிட்ட தமிழக அரசு!
பொருளாதார நெருக்கடியால் தவித்த இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் இது வரை அனுப்பப்பட்ட பொருள்களின் தகவல்கள் குறித்து சனிக்கிழமை (23) வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.\ இலங்கைக்கு கடந்த மே 18 ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் கடந்த ஜூன் 22, ஜூலை 23 திகதிகளில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் டொன் பால் பவுடர், 102 மெட்ரிக் டொன் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில் இதற்காக 196.83 கோடி … Continue reading இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கான நிதி விபரங்களை வெளியிட்ட தமிழக அரசு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed